தஞ்சாவூர் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரும், அதன் முன்னாள் இணைச் செயலாளருமான தோழர் பாலு (எ) என்.பாலசுப்ரமணியம் செவ்வாயன்று (மே 28) சென்னையில் காலமானார்.
தஞ்சாவூர் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரும், அதன் முன்னாள் இணைச் செயலாளருமான தோழர் பாலு (எ) என்.பாலசுப்ரமணியம் செவ்வாயன்று (மே 28) சென்னையில் காலமானார்.